ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தென்பட்ட ”சூப்பர் எக் மூன் ADDALAICHENAI.INFO 8:06 PM A+ A- Print Email பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(07.04.2020) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும், கிழக்கு மாகாணத்தில், சந்திரன் செம்மஞ்சள் நிறத்தில் மிகப் பிரகாசமாக தென்பட்டுள்ளது. Labels: News 11Apr2020